கொட்டதெனியாவ 05 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எமது செய்தியளார் தெரிவித்தார்.
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்தியபோது பதில் நீதிபதி பிரியன்தி லியனஆரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து பொலிஸ் விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக எமது செய்தியளார் தெரிவித்தார்.
மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர்படுத்தியபோது பதில் நீதிபதி பிரியன்தி லியனஆரச்சி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
0 Comments