புனித ரமழான் மாதத்தினை முன்னிட்டு 520 உலர்
உணவூப்பொதிகள் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய்மூதூர் தோப்பூர் மற்றும் குச்சவெளி பிரதேசங்களைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு முஸ்லிம் எய்ட் சிறிலங்கா நிறுவனத்தினால் 12ம் திகதி ஞாயிறு வினியோகம் செய்யப்பட்டன.
இவ் வினியோக நிகழ்வுகளுக்கான களஏற்பாடுகளை முஸ்லிம் எய்ட் அமைப்பின் பங்காளர் அமைப்புகளான ரெக்டோ தடயம் பெடோ ஆகிய சமூக சேவைஅமைப்புகள் மேற்கொண்டிருந்தன.
ரமழான் மாதம் ஆரம்பத்திலிருந்து உலர் உணவூப் பொதிகளை பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம் எய்ட்வினியோகித்து வருகின்றது. இம்முறை கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ரத்னபுர மற்றும் மாத்தறமாவட்டத்தைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கான உலர் உணவு வினியோகத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுரமழான் மாத தொடக்கத்தில் வினியோகங்கள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments