
அதன் போது அந்த விடுதியில் அனாவசியமான விதத்தில் அதிக எண்ணிக்கையிலான CCTV கமராக்கள் இருப்பதை பொலிஸார் அவதானித்தனா். சிறுமிகள் உடைமாற்றும், உணவு உண்ணும் அறை உட்பட பல இடங்களில் கமிராகக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. சிறுமிகள் உடைமாற்றும் இடத்திலும் கமெராக்கள் இருப்பதை குறித்த இல்லத்தின் பராமரிப்பாளர் பொலிசாரிடம் ஏற்றுக் கொள்வதை வீடியோவில் காணலாம். . (பார்க்க சுவா்னவாஹினி செய்தியின்1.06 ஆவது நிமிடத்தில் https://goo.gl/
அதன் பின்னர் பொலிஸார் அநாதை இல்லத்தில் பணிபுரிந்த ஊழியர்கள், பாதிக்கப்பட்டதா
அநாதைகள் இல்லம் அமைந்திருந்த பிரதேசத்தில் வசிக்கும் மக்களிடமும், சிறுமிகள் கல்விகற்று வந்த பாடசாலையின் ஆசிரியர்களிடமும
அதனைத் தொடர்ந்து 25.07.2017 அன்றே சிறுமிகள், ஊழியர்கள், சந்தேகநபர் என அனைவரும் பொலிஸாரால் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட
இரண்டாவதுநாள், பொலிஸார் இது பற்றிய விடயங்களை கங்கொடவில மஜிஸ்ரேட் நீதிமன்றத்திற்க
முதல் நாள் இரவை பொலிஸ் நிலையத்தில் கழித்த சிறுமிகள் அனைவரும் இரண்டாம்நாள் ‘தாருன்நுஸ்ரா’ இல்லத்தில் தங்கவைக்கப்படாம
அந்த அநாதை இல்லத்தில் போதிய இடவசதியின்மை காரணமாக ஒரு மண்டபத்திலேயே அன்றைய இரவைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற
சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கையானது (JMO Report) இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற
* சிறுமிகள் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்குமூலத்தில்
* சந்தேக நபரின் நடவடிக்கைகள் காரணமாக தாம் முகம்கொடுக்கும்
* சந்தேகநபா் குற்றச் செயல்களை CCTV கமராக்களின் கண்காணிப்பு இல்லாத விடுதியின் பின்புறத்திலேயே
* 19 சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளதாகவும், அதில் ஒருவா் கற்பழிக்கப்பட்ட
* மனோதத்துவ வைத்தியா் லசந்தி அக்மீமனவின் அறிக்கையிலும் இந்தச் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற
* இவ்வாறான வழக்குககளில் சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்ய சட்டத்தில் இடம் இருந்தும், குற்றத்தின் பாரதூரத்தை உணர்ந்த நீதிபதி திரு. அணுஷ்க செனவிரத்ன அவர்கள் சந்தேகநபருக்கு இரண்டு தடவைகள் பிணை வழங்க மறுத்து ரிமான்ட் செய்ய உத்தரவிட்டுள்ளா
*மூன்றாவது முறை சந்தேகநபா் சார்பில் ஆஜரான முன்னணி முஸ்லிம் சட்டத்தரணிகள் சந்தேகநபரின் உடல்நிலை மற்றும் மருத்துவ ரீதியான (நீரிழிவு நோய்) காரணங்களை முன்வைத்து மன்றாடி பிணையில் விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டதற்கு ஏற்பவே சந்தேகநபர் நீதிபதியால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
* இந்தச் சிறுமிகளை சர்ச்சைக்குரிய ‘தாருன் நுஸ்ரா’ அநாதைகள் இல்லத்திற்கு வெளியே வைத்திருப்பதில்
---------------
திரைக்குப் பின்னால்......
இக்காலப் பிரில் ‘அல் முஸ்லிமாத்’ நிறுவனத்தின் பொருளாளர் உட்பட அதிமுக்கிய உயர்பதவிகளில் அங்கம் வகித்த மூன்று பெண்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
மேற்படி தஃவா நிறுவனத்தின் ஊழல் மோசடிகள், முறைகேடான கொடுக்கல் வாங்கல்கள், முறையற்ற நிர்வாகம், ‘தாருன் நுஸ்ரா’வில் சிறுமிகள் மீது நடைபெறுவதாகக் கூறப்படும் தவறான செயற்பாடுகள் பற்றி தாம் எழுப்பிய குரல்களுக்கு எந்தவித மதிப்பும் இல்லாததால் பெயரளவில் பதவி வகிப்பதை விட விலகுவதேமேல் எனவும் அவர்களது இராஜினாமாக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
19 முஸ்லிம் சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டி
பாதிக்கப்பட்டோர் சார்பில் செயற்பட எவரும் முன்வரவில்லை!
‘அல் முஸ்லிமாத்’ நிறுவனத்திற்கும் இலங்கையில் உள்ள முஸ்லிம் ஊடகங்கள், முஸ்லிம் ஊடகவியாலாளர்கள்
‘அல் முஸ்லிமாத்’ நிறுவனம் சமூகத்தில் தமக்கு உள்ள பிம்பத்தைத் தக்கவைத்துக்கொள்ள சந்தேகநபரை பாதுகாக்க முயலும் அதேசமயம், பெட்ரோ டாலர் NGOக்களுக்கும் தம்முடன் நெருங்கிய உறவுகளை வைத்துள்ள தமது சகோதரி அமைப்பான ‘அல்முஸ்லிமாத்’
ஏதோவொரு வகையில் இந்த பெட்ரோ டாலர் NGO வலையமைப்புடன் இலங்கை முஸ்லிம் புத்திஜீவிகள், முஸ்லிம் ஊடகவியலாளர்கள்,
அப்படியானால் பாதிக்கப்பட்டதா
பணமும் அதிகாரமும் ஒன்று சேர்ந்து சந்தேகநபரின் சார்பில் வக்காலத்து வாங்கும் போது, சமூகம் எந்த பிரக்ஞையும் அற்றநிலையில் அறச்சீற்றம் கூட கொள்ளாது மௌனித்து மரணித்துப்போய்உ
அதுவெல்லாம்சரி,
அவர் ‘தாருன் நுஸ்ரா’ அநாதை, ஆதரவற்றவர்களின்
இதனை அவரோ அல்லது அவருக்காக வக்காலத்து வாங்குகின்றவர்க
ஆகக் குறைந்தது ‘அல்முஸ்லிமாத்’
இந்த விடயம் தொடர்பில் மரீனா ரிபாய் அவர்கள் ஏதேதோ சொல்லிக்கொண்டு இருக்கின்றாரே தவிர, ஏன் இது வரை அல் முஸ்லிமாத் அமைப்பின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பில் ஒரு மறுப்புக் கூட வெளியிடவில்லை என்பதை கவனித்தீர்களா?
ஏன் என்று கொஞ்சம் சிந்தியுங்கள்..
விடைகள்உங்களுக்
Happy Children’s Day மக்காள்!
Mohamed Mujahid
0 Comments