ரஷ்யாவின் மேக்னிடோகோர்ஸ்க் Magnitogorsk நகரில் உள்ள, 10 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்ததில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 21ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட, 20 பேரைக் காணவில்லை தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்து மூன்று நாட்களாவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும், கட்டடத்தில் சிக்கியுள்ளவர்கள், உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லை என, நம்பப்படுகிறது.
இந்த விபத்தில், ஐந்து குழந்தைகள் உட்பட, 20 பேரைக் காணவில்லை தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்து மூன்று நாட்களாவதாலும், கடும் குளிர் நிலவுவதாலும், கட்டடத்தில் சிக்கியுள்ளவர்கள், உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பில்லை என, நம்பப்படுகிறது.
0 Comments