ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆமை வேகத்தில் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றம்சாட்டியள்ளது. ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதில் காணப்படும் அசமந்தப் போக்கு தேசிய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடையக் காரணமாக அமையலாம் என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளா் ரில்வின் சில்வா எச்சாிக்கை விடுத்துள்ளாா்.
‘அதிகார மாற்றம் மற்றும் மக்கள் சவால்’ என்ற தொனிப்பொருளில் மாத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
0 Comments