மத்திய மாகாண சபை அங்கத்தவர் அஸாத்சாலிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று நேற்று கத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடும்பப் பெண்களை அஸாத்சாலி தவறான வழிக்கு இட்டுச் செல்வதாக குற்றம்சாட்டும் பதாகைகளை பலர் ஏந்தியிருந்தனர்.
மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஒருவரின் மனைவியை தன்னோடு வைத்திருக்கும் அஸாத் சாலி அந்தப்பெண்மணி தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அவரை பாதுகாக்கவே தன்னுடன் வைத்திருப்பதாக கதைவிட்டிருந்ததும் அந்தப் பெண்மணி விவாகரத்து பெற்று தன்னை மணமுடிக்க விரும்பினால் அவரை தான் மறுமணம் முடிக்க தயாராக இருப்பதாகவும் ஊடகங்களுக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நேற்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் குடும்பப் பெண்களை அஸாத்சாலி தவறான வழிக்கு இட்டுச் செல்வதாக குற்றம்சாட்டும் பதாகைகளை பலர் ஏந்தியிருந்தனர்.
மத்திய மாகாண சபை அங்கத்தவர் ஒருவரின் மனைவியை தன்னோடு வைத்திருக்கும் அஸாத் சாலி அந்தப்பெண்மணி தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் அவரை பாதுகாக்கவே தன்னுடன் வைத்திருப்பதாக கதைவிட்டிருந்ததும் அந்தப் பெண்மணி விவாகரத்து பெற்று தன்னை மணமுடிக்க விரும்பினால் அவரை தான் மறுமணம் முடிக்க தயாராக இருப்பதாகவும் ஊடகங்களுக்கு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments