சமூக ஊடக செயற்பாட்டாளரும் அரசியல் விமா்சகருமான தர்ஷன ஹந்துன்கொட கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவா் கைது செய்யப்பட்டுள்ளாா்.
Ishara Sewwandi
0 Comments