Ticker

6/recent/ticker-posts

(க.பொ.த) உயர்தர பரீட்சை பெறுபேறால் மாணவி தற்கொலை

(க.பொ.த) உயர்தர பரீட்சை பெறுபேறு கிடைக்­கா­ததன் கார­ணத்தால் மாணவி சுருக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்ட சம்­ப­வ­மொன்று யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. தவ­ராஜா மஞ்­சுளா (வயது – 19) என்ற மாண­வியே இவ்­வாறு தற்­கொலை செய்­து­கொண்­ட­வ­ராவார்.
இச்­சம்­பவம் தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வதா­வது,கல்விப் பொது­தத்­த­ரா­தரப் பரீட்­சையில் எதிர்­பார்த்த பெறு­பேறு கிடைக்­கா­மையின் கார­ணத்தால் தான் தற்­கொலை செய்­வ­தா­கவும் தனது மர­ணத்­திற்கு யாரும் கார­ண­மில்லை எனவும் எழு­தி­யுள்ள கடி­த­மொன்றும் மீட்­கப்­பட்­டுள்­ளது.
குறித்த மாண­வியின் சடலம் யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் ஒப்­படைக்­கப்­பட்­டுள்­ள­துடன் திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிரவீன் விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

Post a Comment

0 Comments