இப்போது தபால் மூல வாக்குக்குகள் வெற்றிகரமாக நிறைவுபெற்றுள்ள நிலையில்.
மேலும் தேர்தல் நடவடிக்கைகள் வெற்றிகரமாக நடைபெறுவதற்காக தேர்தல் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் அதிகபட்ச தயார் நிலையில் உள்ளன.
இம்முறை தேர்தலில் 15,044,490 வாக்களர்கள் வாக்களிக்க தகமை பெற்றுள்ளனர். இவ்வாக்காளர்களுக்காக நாடுமுழுவதும் 12,314 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
0 Comments