Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக 2797 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறியதற்காக இதுவரை 2797 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவை மீறிய 729 வாகனங்களை  பொலிஸார் தடுத்து வைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மணி நேரத்தில் இன்று காலை 06.00 மணி முதல் மதியம் 12 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறிய 115 பேர் மற்றும் 23 வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments