நேற்று இரவு (11) மற்றொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 138 நோயாளிகள் மருத்துவ மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 224 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
54 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஏப்ரல் 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட ஏழு பேரில் 6 பேர் ஜா-எல பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவரோடு தொடர்புடையவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 138 நோயாளிகள் மருத்துவ மேற்பார்வையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 224 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
54 பேர் குணமடைந்து மருத்துவமனையை விட்டு வெளியேறியுள்ளனர்.
ஏப்ரல் 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்ட ஏழு பேரில் 6 பேர் ஜா-எல பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானவரோடு தொடர்புடையவர்கள் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

0 Comments