ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையேயிலான சந்திப்பொன்று இன்று (17) இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறிய வருகிறது.. பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
0 Comments