வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 31ஆம் திகதி வரையுமே நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், நாட்டில் நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments