முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பெயர் மாற்றம் பெற்ற “நெளும் பொகுன” வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி வீதியாக பெயர் மாற்றம் பெற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.
ஹோட்டன் சுற்றுவட்டத்தில் இருந்து பொது நூலகம் வரையான வீதிக்கு நெலும் பொக்குன மாவத்தை என கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெயர் மாற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த வீதி முன்னர் காணப்பட்ட ஆனந்த குமாரசுவாமி வீதி என்ற பெயரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0 Comments