(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கம்பளைதாசனின் கொழும்பு முத்தமி ழ் மன்றம் ஏற்பாட்டில் அமரர் தெ. ஈஸ்வரனின் அஞ்சலிக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (18) மாலை04.30 ம ணிக்கு கொழும்பு - 12 இல் அமைந்துள்ள ‘பிரைட்டன் ரெஸ்ட் மண்டபத்தில் நடைபெறவுள்ள து.\கொழும்பு முத்தமிழ் மன்ற தலைவர் ஆர். வைத்தமாநிதி தலைமையில் இ டம் பெறும் இந்நிகழ்வில், சிறப் பு சொற்பொழிவாளராககொழும்பு கம்ப ன் கழக அமைப்பாளர் கம்பவாருதி இ. ஜெயராஜ் கலந்து கொள்கிறார்.
தெ.ஈஸ்வரன் பற்றிய இரங்கலுரையை பீ. பீ. தேவராஜ், மற்றும் ‘தமிழ் த் தென்றல்’ அலி அக்பர் ஆகியோர் நிகழ்த்துவதோடு,கவிதாஞ்சலியை க விஞர் ‘கவிமணி’ நஜ்முல் ஹுசைன் வழங்குகிறார்.
நன்றியுரையை அமிர்தம் ஜெயக்குமா ரும் நிகழ்ச்சித் தொகுப்பை பழ. புஸ்பநாதனும் நிகழ்த்துகின்றனர் .

0 Comments