Ticker

6/recent/ticker-posts

புதிய பொலிஸ் மாஅதிபராக எஸ். எம்.விக்ரமசிங்?

புதிய பொலிஸ் மாஅதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க அவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.

கண்டி திகன பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததது தொடர்பாக எஸ்.எம். விக்ரமசிங்க அவர்களுக்கு இந்த பதவி வழங்கப்பட விருப்பதாக தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. 

Post a Comment

0 Comments