Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு நேரத்தில் பிரார்த்தனை 6 பேர் மீது வழக்கு!

ஊரடங்கு உத்தரவின் போது பிரார்த்தனையில் பங்கேற்றதாக 6 பேரை தன்கொட்டுவ  போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று ( 4 ) தன்கொட்டுவ - மோருக்குலிய பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

தன்கொட்டுவ  மோருக்குலியவில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குழு  மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக பொது சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து பொது சுகாதார கண்காணிப்பாளர்  தன்கொட்டுவ  பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து . அவர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments