Ticker

6/recent/ticker-posts

இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!



இன்று மாலையில் அல்லது இரவு நேரத்தில் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்கள் உட்பட  மன்னார் , முல்லைதீவு  மாவட்டங்களில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நிலையம் அறிவித்திருக்கிறது.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் . இடி மின்னலினால்   ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க மக்கள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Post a Comment

0 Comments