பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் பேரில் 6 கிலோ மற்றும் 137 கிராம் ஹெராயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த 45 வயதான குறித்த நபர் கட்டுநாயக்க பிரதேசத்தில் வசிப்பவர் ஆவார்.
சந்தேக நபர் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

0 Comments