கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று கைது செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஈ.ரி.ஐ. நிறுவனத்தின் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யவே இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

0 Comments