துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க குறிப்பிட்டார்.
ஹொரவபொத்தானையை சேர்ந்த 22 வயதான இராணுவ வீரர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

0 Comments