கிழக்குமாகாணத்தில் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களிலும் வெகுவாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குமாறு கிழக்குமாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மற்றும் முதலமைச்சர் செயலகத்தின் செயலாரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
0 Comments