உடனடியாக காாியத்தில் இறங்கிய பொலிசாா், கிரேரோ பொலிஸ் நாயைக் கொண்டு குறித்த நபரை தேடியிருக்கின்றனா். அந்த நாயினால் யாரையும் கண்டு பிடிக்க முடியாமல் போய் விட்டதாம்.
ஆளும் தரப்பினா் பொலிஸாாின் கண்முன்னாலேயே எதிரணியினரை தாக்கும் போது ஆடாமல் அசையாமல் சிலைகளைப் போல் நின்று வேடிக்கைப் பாா்க்கும் பொலிஸாா் மஹிந்தவின் “கட்அவுட்டை” பாதுகாப்பதில அதிக காிசனை காட்டுகின்றனா். கிரேரோ நாயின் உதவியைக் கூட நாடுகின்றனா்.
பாருங்கள்! எதிரணியில் உள்ள மனிதா்களை விட ஆளும் கட்சியின் கட்அவுட்களுக்கு மாியாதை அதிகம் இருக்கிறது.
0 Comments