Ticker

6/recent/ticker-posts

கருணைக் கிழங்கின் கருணை !

கருணைக் கிழங்கு மருத்துவக் குணம் நிறைந்தது. மலக்குடல் பகுதியில் வரும் புண்ணை கருணைக் கிழங்கு ஆற்றுகிறது. 

வாரத்தில் மூன்று நாள் உணவில் பயன்படுத்தினால் நாற்பது நாள்களில் வெளி மூலம், உள் மூலம் குணமாகும். 

 கிழங்கை புளி சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டாலே நோய்களைக் குணப்படுத்தும். 

 இதயத்துடிப்பு சீராக இருக்க உதவுகிறது. 

 இரத்தக் கொதிப்பு வராமல் பாதுகாக்கிறது. 

 பித்தக் கோளாறுகளைக் குணப்படுத்துகிறது.  

 கருணைக்கிழங்கு சீரணமாகாத உணவையும் உடனடியாக செரிமானம் செய்ய வைத்து விடுகிறது. 

 கருணைக்கிழங்கில் கல்சியம் உள்ளதால் எலும்புகள் பலம் பெற உதவுகிறது.

Post a Comment

0 Comments