Ticker

6/recent/ticker-posts

அமொிக்க முஸ்லிம்களின் கொலை விடயத்தில் ஒபாமா மௌனம் - துருக்கி ஜனாதிபதி எா்தோகான் சீற்றம்



அமொிக்க மாணவா்கள் படுகொலை தொடா்பில் ஒபாமா நிர்வாகம் மௌனம் காப்பதாக துருக்கி ஜனாதிபதி தய்யிப் எா்டோகன் ஒபாமா நிா்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளாா்.


அமெரிக்காவின் சேப்பல் ஹில்ஸ்(Chapel Hills) பகுதியில் வசித்து வந்த டியா ஷேடி பரக்கத்(Deah Shaddy Barakat Age-23), அவரது மனைவி யூசுர் அபுசல்ஹா(Yusor Mohammad Age-21) மற்றும் சகோதரி யூசுரின் ரஸான் அபுசல்ஹா(Razan Mohammad Abu-Salha Age-19) என்ற 3 முஸ்லிம் மாணவர்கள் வடக்கு கரோலினா(North Carolina University) பல்கலைக்கழக மாணவா்கள் கடந்த செவ்வாய்க் கிழமை ஸ்டீவன் ஹிக்ஸ் என்பவரால் கொலை செய்யப்பட்டனா்.

Post a Comment

0 Comments