உடுவே தம்மாலோக ஹிமியி்டமிருந்து சட்டவிரோதமாக வளா்க்கப்பட்டு வந்த இரண்டு யானைகளை வன உயிாின பாதுகாப்பு பிரதி அமைச்சா் வசன்த சேனாநாயக்க மற்றும் அதிகாாிகள் கைப்பற்றியுள்ளனா்.
மேற்படி இரண்டு யானைகளும் உடுவே தம்மாலோக ஹிமியின் பொல்ஹேன்கொட எலன் மெதினியாராமய வாசஸ்தலத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடா்பாக எவ்வித சட்டரீதியிலான ஆவணங்களையும் தம்மபலோக ஹிமி வைத்திருக்கவில்லையென்றும் தொிய வந்துள்ளது.
மேற்படி இரண்டு யானைகளும் உடுவே தம்மாலோக ஹிமியின் பொல்ஹேன்கொட எலன் மெதினியாராமய வாசஸ்தலத்திலிருந்து கைப்பற்றப்பட்டதாகவும், இது தொடா்பாக எவ்வித சட்டரீதியிலான ஆவணங்களையும் தம்மபலோக ஹிமி வைத்திருக்கவில்லையென்றும் தொிய வந்துள்ளது.

0 Comments