கட்டாரில் நேற்றிரவு ஜீப் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் இலங்கை விமானப்பணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் உயிரிழந்துள்ள பெண் ஊழியர் ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவந்துள்ளது.
மேலும் குறித்த விபத்தில் மூன்று விமானப் பணிப் பெண்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Comments