இவா்கள் அத்தனைபேரும் தகைமையில்லாமல் அரசியல் நியமனங்கள் பெற்று வெளிநாட்டு சேவைக்கு சென்றவா்கள். இந்த வகையில் சென்றவா்தான் கெஹெலிய ரம்புகவெல்லவின் மகள் சமின்திரி ரம்புக்வெல்ல . நிவ்யோா்க்கிலிருந்து இவா் இலங்கை வர மறுப்பு தொிவிப்பதாக அறிய வருகிறது.
சமின்திரி ரம்புக்வெல்ல 2011 ஆண்டு முதல் நிவ்யோா்க்கில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதியின் இரண்டாவது செயலராக செயற்பட்டு வருகிறாா். 2013 ம் ஆண்டு இவரது சேவை மேலும் நீடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Comments