முன்னிலை சோஷலிஸக் கட்சி இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 22 மாவட்டங்களுக்கும் நாளை (19) வேட்பு மனு தாக்கல் செய்யவிருப்பதாக அக்கட்சி கூறுகிறது.
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் நாளை (19) நன்பகல் 12.00 மணியுடன் நிறைவடைகிறது.
0 Comments