Ticker

6/recent/ticker-posts

ஊரடங்கு உத்தரவை மீறியவா்கள் 31,680 பேர் கைது


கடந்த மார்ச் 20 ம் திகதி விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை  மீறியவா்கள் மொத்தம் 31,680 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 8151 வாகனங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில், ஊரடங்கு சட்டத்தை மீறியதற்காக 1392 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு ,  381 வாகனங்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments