மருத்துவமனைகள் இயல்பான செயல்பாட்டுக்கு வந்திருப்பதன் காரணமாக இந்த திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக தபால் துறை கூறுகிறது. மார்ச் மாதம் முதல் 500,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கான மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தபால் திணைக்களம் இந்த திட்டத்தை இலவசமாக செயல்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0 Comments