Ticker

6/recent/ticker-posts

கொரோனாவால் இறந்த குழந்தை நல மருத்துவர் அஸீஸுதீன்!




இந்தியா லக்னோவில் வீரங்கனா அவந்தி பாய் மருத்துவமனையில் பணியாற்றிய  40 வயதான குழந்தை மருத்துவர் அஸீஸுதீன் கொவிட் -19  நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தள்ளார். 

கடந்த புதன்கிழமை  18 நாட்கள் நோயுடன் போராடி மரணித்ததாக டைம்ஸ் ஒப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. இவர் குறித்த லக்னோ மருத்துவமனையில்  முதன்மை  மருத்துவராக கடமையாற்றியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 107 மருத்துவர்கள்
கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

Post a Comment

0 Comments