Ticker

6/recent/ticker-posts

நிஷாந்த முத்துஹெட்டிகம விடுதலை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பிரதி அமைச்சருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments