தலைநகர் மணிலாலிருந்து அக்லன் மாகாணத்திலுள்ள கலிபோ விமான நிலையத்தில் தரையிறங்கிய எயார்பஸ் ஏ320 -216 விமானமே இவ்வாறு ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றுள்ளது.
இதனையடுத்து பயணிகள் விமானத்தின் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் வாயிலால் வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. மேற்படி இஸட் 2 - 272 விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்றதை எயார் ஏசியா பிலிப்பைன்ஸ் விமான சேவை உறுதிப்படுத்தியுள்ளது.
காணாமல்போன எயார் ஏசியா 8501 விமா னத்தின் சிதைவுகளும் அதில் பயணித்த வர்களது சடலங்களும் ஜாவா கடலில் கண்டு பிடிக்கப்பட்டதற்கு சில மணித்தியாலங்க ளிலேயே இந்தச் சம்பவம் இடம் பெற்று ள்ளது.
0 Comments