புதிய பிரதம நீதியரசராக, உயர்நீதிமன்ற நீதிபதி கே. ஸ்ரீபவன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் நடைபெற்றது.மீண்டும் கடமைகளைப் பொறுப்பேற்ற பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க நேற்று ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments