கடந்த ஆட்சிக் காலத்தில் கொல்லப்பட்ட சன்டே லீடா் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் ஞாபகாா்த்த தினத்தினை முன்னிட்டு நேற்று(8) பொரளையில் உள்ள மயானத்தில் அவரது அடக்கஸ்த்தலத்தில் சபாநாயகா் கரு ஜயசுரிய மற்றும் அமைச்சா்கள்
லசந்தவின் புதல்விகள் இணைந்து மலர் வளையம் வைத்தனர்.
0 Comments