வெல்லம்பிடிய - நாகமுல்ல பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் வசமிருந்து 8 கிராம் 108 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண் வெல்லம்பிடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சந்தேகநபர் வசமிருந்து 8 கிராம் 108 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பெண் வெல்லம்பிடிய பகுதியைச் சேர்ந்த 45 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

0 Comments