
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த புதிய அரசியல் கட்சியொன்றின் மூலம் களமிறங்க உள்ளதாக அறிய வருகிறது.
புதிய கட்சியொன்றில் போட்டியிட வேண்டியது அவசியம் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததால், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில கட்சிகளுடன் இணைந்து ஜனாதிபதி தனித்து தேர்தலில் போட்டியிட எத்தேசித்துள்ளதாக அறிய வருகிறது.
மஹிந்த ராஜபக்ஷ இன்றி சுதந்திரக் கட்சியினால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என அவாின் ஆதரவாளா்காக இருக்கும் சிறு கட்சிகளின் தலைவா்கள் தெரிவித்துள்ளனா்.
0 Comments