ஜனாதிபதி வேட்பாளா் மைத்தரீக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தெஹிவளை கல்கிஸ்ஸ மாநகர சபை அங்கத்தவர் சாவித்ர ரமால் த சில்வா ஊடக மாநாட்டில் பேசிக்கொண்டிருக்கும் போதே மாற்றமடைந்தார்.
தான் கட்சி மாறுவதை அறிவிக்கவே இந்த ஊடக சந்திப்பிற்கு வந்ததாகவும் தனக்கு கட்சிமாற முயொதென்றும் மைத்திரீயை ஆதரிக்க வந்தவர் மஹிந்தவை ஆதரிப்பதாகக் கூறி கதிரைகளை புரட்டிக் கொண்டு ஓட்டமெடுத்துள்ளார்.
0 Comments