பாராளுமன்றத்தைக் கலைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை கடந்த வாரம் நிறைவடைந்தது. மேற்படி வழக்கின் தீர்ப்பு இன்று (13.12.2018) வியாழக்கிழமை மாலை 04.00 மணிக்கு வழங்கப்படவுள்ளதாக அறிய வருகிறது.
0 Comments