மத்திய மலைநாட்டில் இன்று காலை பெய்த கனமழையின்
காரணமாக நாவலப்பிட்டிய நகரின் ஒரு பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டது.
அப்பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாவலப்பிட்டி நகரத்தில் உள்ள பஸ் பஸ் தாிப்பு நிலையத்திலும் கம்பளை வீதியிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
0 Comments