Ticker

6/recent/ticker-posts

ரிவிர ஊடகவியலாளருக்கு ஹிருனிகாவின் அச்சுறுத்தல்

சிங்கள நாளிதழான  ரிவிர  பத்திரிகையின் ஊடகவியலாளா் ருச்சிர திலான் மதுசங்கவிற்கு மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தொலைபேசி மூலம்  அச்சுறுத்தல் விடுத்ததாக  மருதானை பொலிஸ் நிலையத்தில்  ருச்சிர திலான் மதுசங்க முறைப்பாடு செய்திருக்கிறாா்.

ஞாயிறு ரிவிர பத்திரிகையில் எழுதப்பட்ட ஆக்கம் ஒன்று தொடர்பாக கோபமுற்ற ஹிருனிகா மேற்படி அலுவலக தொலைபேசிக்கு தொடா்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments