முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கொழும்பிலுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா்.
இன்றுகாலை அங்கு அவர் சென்ற அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2006 ஆண்டளவில் இடம்பெற்ற மிக் விமான கொள்வனவு தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது..
இன்றுகாலை அங்கு அவர் சென்ற அவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2006 ஆண்டளவில் இடம்பெற்ற மிக் விமான கொள்வனவு தொடர்பாக விசாரணை நடத்தவே அவர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதாக அறிய வருகிறது..

0 Comments