மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் இதுவரை 60 இலட்சம் வாகனங்களை பதிவு செய்திருப்பதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் ஜகத் சந்திரசிரி அறிவித்துள்ளார்.
இதில் 40 இலட்சம் வாகனங்கள் தினமும் வீதிகளில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் மேற்படி திணைக்களத்தில் பதியப்பட்டிருக்கின்றன. இதற்கு வரிச்சலுகையும், எரிபொருள் விலை குறைப்புமே காரணமென்று ஜகத் சந்ரசிரி தெரிவித்துள்ளார்.
இதில் 40 இலட்சம் வாகனங்கள் தினமும் வீதிகளில் பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 3 இலட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் மேற்படி திணைக்களத்தில் பதியப்பட்டிருக்கின்றன. இதற்கு வரிச்சலுகையும், எரிபொருள் விலை குறைப்புமே காரணமென்று ஜகத் சந்ரசிரி தெரிவித்துள்ளார்.
0 Comments