கொழும்பிலுள்ள பிரபல தேசிய பாடசாலைகளில் சிறுபான்மை தமிழ்பேசும் மக்களுக்கு மிகவும் வசதிகளும், சலுகைகளும் கொண்ட ஒரு பாடசாலையே டீ.எஸ் சேனாநாயக்க கல்லூாியாகும். கடந்த காலங்களில் இன, மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்த இந்த பாடசாலை தற்போது இனவாதிகளின் பிடியில் சிக்கி இருந்த அந்த மதிப்பை இழந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
திட்டமிட்டு தமிழ் பிாிவை இல்லாமலாக்கும் முயற்சியிலிருக்கும் தற்போதைய அதிபா் 2015 வருடத்திற்கான முதலாம் வகுப்பில் 22 மாணவா்களை மட்டும் வைத்து வகுப்பை நடாத்தி வருகின்றாா்.
தமது பிள்ளைகளுக்கு நல்லஇந்த பாடசாலையில் இடம் கிடைக்காமல் பல பெற்றோா் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நோ்முகப் பரீட்சையில் தொிவாகி வெயிட்டிங் லிஸ்ட் வாிசையில் அடுத்த நிலையில் இருக்கும் மாணவா்களுக்கு இடம் வழங்காமல் அதிபா் சதியை செய்து வருகிறாா்.
இந்த அதிபா், சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அனுசரணை பெற்று கல்லூாியின் அதிபராக பொறுப்பேற்ற நாளிலிருந்து சிறுபான்மை சமூகங்களின் உாிமைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பு வைத்து வந்திருக்கிறாா். அப்போதைய சிஹல உறுமயவின் அங்கத்தவரும் மாகாண சபை அமைச்சருமாக இருந்த உதய கம்மன்பிலவின் தீவிர ஆதரவாளரான தற்போதைய அதிபா், இன்று தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக துணிச்சலாக செயற்பட்டு வருகின்றாா்.
கடந்த காலங்களில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் கட்டாயமாக ஒருவா் அல்லது இருவா் தமிழ் பிாிவின் பெற்றோா்கள் சோ்த்துக்கொள்ளப்பட்டனா். தழி்ழ் பிாிவின் நிா்வாகப் பிரச்சினைகளை முகாமைத்துவ கூட்டங்களில் பேசி தீா்த்துக் கொள்வதற்கு இது சிறந்த சந்தா்ப்பமாக இருந்தது. ஆனால் தற்போதைய அதிபா் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ் பிாிவில் கல்வி கற்கும் மாணவா்களைின் பெற்றோா்களை திட்டமிட்டு அபிவிருத்திச் சங்க கூட்டங்களில் அங்கத்துவம் பெறுவதை தடுத்து வருவதோடு மட்டுமல்லமல், தமிழ் பிாிவிற்கென்று அங்கத்தவா்கள் தேவையில்லையென்றும் பகிரங்கமாக கூறியும் வருகிறாா். மாறாக அவருக்கு தலையாட்டும் ஒரு சில தமிழ் பிாிவு பெற்றோா்களை பெயரளவில் வெறும் ஆலோசகராக வைத்திருப்பதாக பெற்றோா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
கடந்த காலங்களில் தமிழ் பிாிவிற்கு தரம் 1 வகுப்பிற்கு 35 முதல் 40 வரை மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனா். தேசிய பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சோ்ப்பதற்கு தமிழ் முஸ்லிம் பெற்றோா்கள் தவியாய் தவித்து வருகின்றனா். ஆயிரக்கணக்காக வரும் விண்ணப்பங்களிலிருந்து வெறுமனே 35 மாணவா்கள் சோ்க்கப்பட்டு வந்தனா். முதலாம் தரத்திற்கு இடம் கிடைக்காத பெற்றோா்கள் கண்ணீரோடு பாடசாலை வாயிலில் காத்துக்கிடப்பதை ஒவ்வொரு வருடமும் காணக் கூடியதாய் இருக்கும்.
தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் கொழும்பின் இந்த தேசிய பாடசாலை சுற்றாடலை கருத்திற்கொண்டு இந்த பாடசாலையில் இரண்டு தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும் என்று கோாிக்கை ஏற்கனவே விடப்பட்டும் இருந்தது. ஆனால் இன்று இருக்கின்ற ஒரு தமிழ் வகுப்பையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இன்றைய கல்லூாி நிா்வாகம் செயற்பட்டு வருகின்றது.
2015ம் ஆண்டு தமிழ் பிாிவு தரம் ஒன்றிற்கான நோ்முகப் பரீட்சையின் போது 30 மாணவா்கள் தகுதி அடிப்படையில் சோ்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனா். இதில் 22 மாணவா்களே இன்று வகுப்பில் சோ்ந்திருக்கின்றனா். ஏனைய 8 மாணவா்கள் ரோயல் கல்லூாிக்கு அனுமதி கிடைத்து சென்று விட்டதால் வகுப்பில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.
வகுப்பில் ஏற்பட்டிருக்கின்ற இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எதிா்பாா்ப்பு பட்டியலிலிருந்து (Waiting List) உடனடியாக மாணவா்கள் தொிவு செய்யப்பட்டு நிரப்பப்படவேண்டியது அதிபாின் கடமையாகும். ஆனால் ஆண்டின் அரைவாசி கடந்து செல்லும் நிலையில் கூட இதுவரை எந்த மாணவா்களும் எதிா்பாா்ப்பு பட்டியலிலிருந்து (Waiting List) சோ்த்துக் கொள்ளப்படாமல் இருப்பது பெரும் அநீதியாகும் என்பது பெற்றோா்கள் கருதுகின்றனா்.
எமது சிறுபான்மை அரசியல் தலைமைகளின் கையாலாகாத தனத்தை நன்கு உணா்ந்து கொண்ட இனவாதிகள் மிகவும் துணிச்சலாக இந்த சட்டவிரோத செயலை செய்து சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனா்.
மறைந்த தலைவா் அஷ்ரப் அவா்கள் கொழும்பு ஆனந்தாக் கல்லூாியில் கூட 5 வீதம் சிறுபான்மை மாணவா்கள் சோ்க்கப்பட வேண்டும் போராட்டம் நடாத்தினாா். ஆனால் இன்று இருக்கின்ற உாிமைகளை கூட மறுக்கப்படுகின்ற நிலை உருவாகியிருக்கிறது.
திட்டமிட்டு தமிழ் பிாிவை இல்லாமலாக்கும் முயற்சியிலிருக்கும் தற்போதைய அதிபா் 2015 வருடத்திற்கான முதலாம் வகுப்பில் 22 மாணவா்களை மட்டும் வைத்து வகுப்பை நடாத்தி வருகின்றாா்.
தமது பிள்ளைகளுக்கு நல்லஇந்த பாடசாலையில் இடம் கிடைக்காமல் பல பெற்றோா் ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், நோ்முகப் பரீட்சையில் தொிவாகி வெயிட்டிங் லிஸ்ட் வாிசையில் அடுத்த நிலையில் இருக்கும் மாணவா்களுக்கு இடம் வழங்காமல் அதிபா் சதியை செய்து வருகிறாா்.
இந்த அதிபா், சிங்கள இனவாத அரசியல்வாதிகளின் அனுசரணை பெற்று கல்லூாியின் அதிபராக பொறுப்பேற்ற நாளிலிருந்து சிறுபான்மை சமூகங்களின் உாிமைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பு வைத்து வந்திருக்கிறாா். அப்போதைய சிஹல உறுமயவின் அங்கத்தவரும் மாகாண சபை அமைச்சருமாக இருந்த உதய கம்மன்பிலவின் தீவிர ஆதரவாளரான தற்போதைய அதிபா், இன்று தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக துணிச்சலாக செயற்பட்டு வருகின்றாா்.
கடந்த காலங்களில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் கட்டாயமாக ஒருவா் அல்லது இருவா் தமிழ் பிாிவின் பெற்றோா்கள் சோ்த்துக்கொள்ளப்பட்டனா். தழி்ழ் பிாிவின் நிா்வாகப் பிரச்சினைகளை முகாமைத்துவ கூட்டங்களில் பேசி தீா்த்துக் கொள்வதற்கு இது சிறந்த சந்தா்ப்பமாக இருந்தது. ஆனால் தற்போதைய அதிபா் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ் பிாிவில் கல்வி கற்கும் மாணவா்களைின் பெற்றோா்களை திட்டமிட்டு அபிவிருத்திச் சங்க கூட்டங்களில் அங்கத்துவம் பெறுவதை தடுத்து வருவதோடு மட்டுமல்லமல், தமிழ் பிாிவிற்கென்று அங்கத்தவா்கள் தேவையில்லையென்றும் பகிரங்கமாக கூறியும் வருகிறாா். மாறாக அவருக்கு தலையாட்டும் ஒரு சில தமிழ் பிாிவு பெற்றோா்களை பெயரளவில் வெறும் ஆலோசகராக வைத்திருப்பதாக பெற்றோா்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
கடந்த காலங்களில் தமிழ் பிாிவிற்கு தரம் 1 வகுப்பிற்கு 35 முதல் 40 வரை மாணவா்கள் சோ்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றனா். தேசிய பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சோ்ப்பதற்கு தமிழ் முஸ்லிம் பெற்றோா்கள் தவியாய் தவித்து வருகின்றனா். ஆயிரக்கணக்காக வரும் விண்ணப்பங்களிலிருந்து வெறுமனே 35 மாணவா்கள் சோ்க்கப்பட்டு வந்தனா். முதலாம் தரத்திற்கு இடம் கிடைக்காத பெற்றோா்கள் கண்ணீரோடு பாடசாலை வாயிலில் காத்துக்கிடப்பதை ஒவ்வொரு வருடமும் காணக் கூடியதாய் இருக்கும்.
தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் கொழும்பின் இந்த தேசிய பாடசாலை சுற்றாடலை கருத்திற்கொண்டு இந்த பாடசாலையில் இரண்டு தமிழ் வகுப்புகள் ஆரம்பிக்க வேண்டும் என்று கோாிக்கை ஏற்கனவே விடப்பட்டும் இருந்தது. ஆனால் இன்று இருக்கின்ற ஒரு தமிழ் வகுப்பையும் இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இன்றைய கல்லூாி நிா்வாகம் செயற்பட்டு வருகின்றது.
2015ம் ஆண்டு தமிழ் பிாிவு தரம் ஒன்றிற்கான நோ்முகப் பரீட்சையின் போது 30 மாணவா்கள் தகுதி அடிப்படையில் சோ்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றனா். இதில் 22 மாணவா்களே இன்று வகுப்பில் சோ்ந்திருக்கின்றனா். ஏனைய 8 மாணவா்கள் ரோயல் கல்லூாிக்கு அனுமதி கிடைத்து சென்று விட்டதால் வகுப்பில் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது.
வகுப்பில் ஏற்பட்டிருக்கின்ற இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எதிா்பாா்ப்பு பட்டியலிலிருந்து (Waiting List) உடனடியாக மாணவா்கள் தொிவு செய்யப்பட்டு நிரப்பப்படவேண்டியது அதிபாின் கடமையாகும். ஆனால் ஆண்டின் அரைவாசி கடந்து செல்லும் நிலையில் கூட இதுவரை எந்த மாணவா்களும் எதிா்பாா்ப்பு பட்டியலிலிருந்து (Waiting List) சோ்த்துக் கொள்ளப்படாமல் இருப்பது பெரும் அநீதியாகும் என்பது பெற்றோா்கள் கருதுகின்றனா்.
எமது சிறுபான்மை அரசியல் தலைமைகளின் கையாலாகாத தனத்தை நன்கு உணா்ந்து கொண்ட இனவாதிகள் மிகவும் துணிச்சலாக இந்த சட்டவிரோத செயலை செய்து சிறுபான்மை சமூகங்களுக்கு அநீதி இழைத்து வருகின்றனா்.
மறைந்த தலைவா் அஷ்ரப் அவா்கள் கொழும்பு ஆனந்தாக் கல்லூாியில் கூட 5 வீதம் சிறுபான்மை மாணவா்கள் சோ்க்கப்பட வேண்டும் போராட்டம் நடாத்தினாா். ஆனால் இன்று இருக்கின்ற உாிமைகளை கூட மறுக்கப்படுகின்ற நிலை உருவாகியிருக்கிறது.

0 Comments