Ticker

6/recent/ticker-posts

முல்­லைத்­தீவு கடற்­க­ரை­யில் உயி­ரி­ழந்த திமிங்­க­லம்!





முல்­லைத்­தீவு புது­மாத்­த­ளன் கடற்­க­ரை­யில் உயி­ரி­ழந்த திமிங்­க­லம் ஒன்­றின் சிதைந்த உடல் நேற்­றுக் கரை­யொ­துங்­கி­யுள்ளது. சுமார் 30 அடி நீளம் கொண்ட திமிங்­க­லத்­தின் உட­லில் அடி­பட்ட காயம் காணப்­ப­டு­வ­தாக அதனை நேரில் கண்­ட­வர்­கள் தெரி­வித்­துள்ள­னர். 

கப்­பல்­க­ளு­டன் மோதுண்டு காய­ம­டைந்­த­மை­யால் அது இறந்­தி­ருக்­க­லாம் என்று அறியவருகிறது. பொலி­ஸார் திமிங்­க­லத்­தைப் பார்­வையிட்டு அத­னைப் புதைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­னர் என்று தெரி­விக்­கப்­படுகிறது.

Post a Comment

0 Comments