கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் வெல்லம்பிட்டியிலிருந்து கொட்டிகாவத்தை வரையான பகுதி நாளை ஒக்டோபா் 01ம் திகதி இரவு 10 மணி முதல் மறுதினம் ஒக்டோபா் 02ம் திகதி மாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
நீர் குழாய் திருத்தப் பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்காகவே இந்த வீதி மூடப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
0 Comments