பிரதி சுகாதார அமைச்சரும், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லலித் திசாநாயக்கா, பொது எதிரணிக்கு தாவும் ஆயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான இவர், ஐ.தே.கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு சுகாதார அமைச்சர் பதவி கொடுத்ததில் கட்சித் தலைமையோடு அதிருப்தியுற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments